21 டிசம்பர், 2010

பேரறிஞர் அண்ணா குறித்த நூல் வெளியீடு!


'அறிஞர் அண்ணா - 100 அரிய தருணங்கள்' நூல் வெளியீட்டு விழா

இடம் :
தேவநேயப் பாவணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை.

நாள் :
24-12-2010
வெள்ளிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு

வரவேற்புரை :
என்.அசோகன்,
முதன்மை ஆசிரியர், தி சண்டே இண்டியன்

நூல் வெளியீடு, தலைமை :
மானமிகு கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

நூல் பெறுதல், சிறப்புரை :
தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்

ஜி. விஸ்வநாதன்
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்

தமிழச்சி தங்கபாண்டியன்,
கவிஞர்


நன்றியுரை :
சுந்தரபுத்தன்,
செய்தியாளர், தி சண்டே இண்டியன்

2 கருத்துகள்:

  1. http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

    கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

    நூல் வெளியிடுவோர்:
    ஓவியர் மருது
    மருத்துவர் ருத்ரன்

    சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
    தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

    நாள்: 26.12.2010

    நேரம்: மாலை 5 மணி

    இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


    அனைவரும் வருக !

    பதிலளிநீக்கு
  2. அவை அறிந்து பேசுவதில் வல்லவரான தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகிறாரா ! கிரேட்

    பதிலளிநீக்கு