11 டிசம்பர், 2010

தமிழ் சமூகத்தின் அசலான கொண்டாட்டம் - அனைவரும் வருக!



சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு


நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி

இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

வெளியிடப்படும் நூல்கள் :

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் :
  • கனிமொழி எம்.பி.
  • மிஷ்கின்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • நல்லி குப்புசாமி செட்டியார்
  • ஏ. நடராஜன்
  • ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  • குஷ்பு
  • மனுஷ்யபுத்திரன்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • மதன் (கார்டூனிஸ்ட்)

5 கருத்துகள்:

  1. எல்லாம் சரி. குஷ்பூ எதுக்கு?

    பதிலளிநீக்கு
  2. கார்த்திக், கிண்டி4:35 PM, டிசம்பர் 11, 2010

    சும்மா ஒரு curiosity-க்காவது அந்த பக்கம் வரலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன். திறந்தமேனி புகைப்படத்தை பார்த்த உடனே அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன். நன்றி லக்கி!

    பதிலளிநீக்கு
  3. மீ தெ கம்மிங்க்! ஒரு சீட்டு ரிசர்வேய்!

    பதிலளிநீக்கு
  4. யாருங்க இந்த சாரு நிவேதா? படத்தில இருக்கிற ஆளு அந்தம்மாவோட வூட்டுக்காரரா? சாரு நிவேதா சூப்பர் பீஸா, சுமார் பீஸா?

    எதுக்கும் சாரு நிவேதாவோட போட்டாவையும் போடுங்க.. பார்த்துட்டு முடிவு செய்ய வசதியா இருக்கும்.

    பதிலளிநீக்கு