நம் அண்டைநாடான இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவரும் இனப்படுகொலைகளையும், அரசியல் அராஜகங்களையும் குறித்து ‘பேரினவாதத்தின் ராஜா’ என்ற தலைப்பில் நூல் எழுதியிருக்கிறார். வரும் ஞாயிறு (6-12-09) அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.
கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.
புலம் வெளியீடு.
அனைவரும் வருக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக